Metoda și istoria corecte a festivalului Diwali – BK Saravana Kumar

Metoda și istoria corecte a festivalului Diwali - BK Saravana Kumar



Like-ne pe Facebook: https://www.facebook.com/RajayogiB.K.SaravanaKumar/ Pentru Full Tamil Murli: https://www.youtube.com/playlist?list=PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ Pentru videoclipurile Tamil Spiritual de BK Saravana Kumar: https://www.youtube.com/playlist?list=PLw_oR2PvIg_JtLaOMn4mUK5HuPF2ja6jY Pentru videoclipuri spirituale în limba engleză de BK Saravana Kumar: https://www.youtube.com/playlist?list=PLDDmLCvWMAPLsh_6MjibheqIXmWZdifau #bksaravanamimurlimurb #Awalitasakimurlimur #Bksaravana Kumar ArivomAanmeegam

source

15 thoughts on “Metoda și istoria corecte a festivalului Diwali – BK Saravana Kumar

  1. ஒரு மணி நேரம்…😭😭
    தயவு செய்து நேரத்தை குறையுங்கள்….

  2. இந்தியர்கள் அணைவரும் கொண்டாடுவதில்லை தீபாவளியை…

    இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் நாத்திகர்கள் கொண்டாடுவதில்லை…

  3. 🙏🕉️🔯✝️🌙🔱💯🆗🆓🇮🇳🎆🎄🏅⭐🕉️🙏🙏🕉️ஒம் சாந்தி ஒம் நமசிவாய போற்றி 🙏🙏🕉️🌙⭐🏅🎄🎆🇮🇳🆓🆗💯🔱✝️🔯🕉️🙏

  4. நான் ஒரு ஆத்மா என்கிற தெய்விக கலையை, பரமாத்மா பிரம்மா குமரிகளின் ஈஸ்வரிய விசுவா வித்யாலயத்தில் இலவசமாக பயிற்சி தருகிறார் என்கிற செய்தியை ஒவ்வொரு வீடியோவிலும் மிக அருமையாக விளக்கம் தருவதில் BK SARAVANA KUMAR அவர்களுக்கு கோடி கோடி வாழ்த்துக்கள், சிவ பரமாத்மாவின் அன்பு நினைவில்.

    இந்த அறிவை பரமாத்மா அருளும் ஞான முரளியில் ஆன்மாக்களுக்கு கொடுக்கும் பயிற்சிதான் சஹஜ ராஜயோகம்.

    உங்களுடைய வாழ்கயின் அனுபவங்களின் மூலமாக இந்த வீடியோக்களை வெகு சுலபமாக விளக்கங்கள் கொடுத்து, எல்லோரும் நம்மை போலவே அமைதி, ஆனந்த நிலையை அடையணம் என்கிற உங்களுடைய முயற்சிக்கு ஒருநாள் எல்லோரும் Wah Wah BK Saravan Kumar, Wah Wah Shiva தந்தை என்று நிச்சயமாக புகழ் வாங்க.

    சேவை விடாமல் துடர நல் வாழ்த்துக்கள், சிவ தந்தையின் அன்பு நினைவில்

  5. Excellent br . Baba says write points in note Summarize it to as short as possible & say. Because many things r repeated & wn it becomes lengthy it becomes boring.People may skip it Happiest Diwali br.God bless u to reveal Baba & b like him.

  6. ஊற்சாகம் நிறைந்த மனதின் அடையாளம்…
    மனம் சோர்வடைவதற்கு காரணம் மனதின்
    பலவீனமான எண்ணங்கள், மனம் வீண் சிந்தனையினால் சோர்வடைகின்றது. இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
    மனம் உற்சாகம் குறைவதற்கான இரண்டு காரணங்கள் ஒன்று கடந்ததை சிந்திப்பது,
    இன்னொன்று எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவது..இவை வாழ்க்கையின் பிரச்சனையாக இருக்கலாம்,தொழில் ரீதியான சங்கடங்களாக இருக்கலாம், சந்தேகத்தின் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் கடந்தது,வருவது இவ்விரண்டு விஷயங்களின் கவலை மனம்சோர்வடைய செய்துவிடுகின்றன இதிலிருந்து எப்படி விடுபடுவது.சிலருக்கு தமது அன்றாட டைம் டேபிளை உருவாக்க தெரிவது இல்லை. பாருங்கள் பெரிய வி.ஐ.பி. க்களுக்கு இந்த நேரம் இந்த காரியம் என்ற அட்டவணை இருக்கும்.இதைப் போன்ற மனதிற்கான அட்டவணை தயாரிக்க வேண்டும். எப்படி தயாரிப்பது? மனதை பிஸியாக வைத்து கொண்டால் உடல் தன்னால் பிஸியாகிவிடும். மனதில் எந்தெந்த விஷயங்களில் உங்களுக்கு சோர்வு வருகின்றது என்று முதலில் ஒரு பேப்பரில் எழுதுங்கள்.அது உங்கள் குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி, அல்லது தொழில் பிரச்சனையாக இருந்தாலும் சரி…
    எழுதிய பிரச்னைகள் உங்களுக்கு எந்தெந்த நேரத்தில் எவ்விதமான மனத்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன அதையும் எழுதுங்கள், அந்த தாக்கம் வெளிப்படும்பொழுது எந்தெந்த பாதிப்புக்கள் வாழ்வில் ஏற்படுகின்றன என்று சோதனை செய்யுங்கள் அந்த பாதிப்பு எவ்வளவு சூழ்நிலையை கெடுக்கின்றது. நஷ்டத்தை ஏற்படுத்துகின்றது என்று எழுதுங்கள். உதாரணமாக ஒருவருக்கு தொழில் நஷ்டம் அது அவரை மனமுடைய செய்கின்றது.அவருக்கு வாழ்க்கையை அது கேள்விக்குறி ஆக்கி மிகுந்த மனசோர்வை ஏற்படுத்துகிறது. இந்நேரத்தில் மனசோர்வை அகற்றி வெற்றி அடைவதை சிந்திக்க அவருக்கு மனோபலம் வேண்டும்.அந்த மனோபலம் சக்தி வாய்ந்த எண்ணங்களின் மூலம் உற்பத்தியாகின்றது. ஒருவர் எப்படிபட்ட சூழ்நிலையிலும் நல்லதே நினைப்பாராகில் அவர் எந்தவொரு சூழ் நிலைகளை எதிர் கொண்டாலும் நல்ல நிலையை விரைவில் அடைவார்.ஒருவருக்கு தொழில் நஷ்டம் என்றால், உங்களுடைய நஷ்டமான பணம் இன்னொருவரின் கையில் லாபமாக இவ்வுலகில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது.அது எங்கேயும் செல்லவில்லை. இதுதான் கீதையின் சாரம்.திடமாக நம்புங்கள்

    இப்படியாகும் என்று முடிவு பண்ணுங்கள்.
    முடிவு செய்துவிட்டு முடிவாக உட்கார்ந்து விடாதீர்கள்..அதைநோக்கி பயணியுங்கள். உங்களுக்கு மனசோர்வு வரவில்லையா, என்று கேட்டால், இவ்வுலகில் 100க்கு ஒருத்தருக்கு மன சோர்வு வராமல் இருந்தால் அது உலக அதிசயம் ஆகும். மனசோர்வு கண்டிப்பாக வந்துள்ளது, உண்மையில் அப்படி ஒருநிலை எனக்கு வந்த பொழுது என் அருகிலிருந்த வானொலியில் என் காதி்ல் ஒலித்த ஒரு வார்த்தை…"போடா…ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் ".இது திரைப்பட வார்த்தையோ என்னவோ, இதை கேட்கும் பொழுதெல்லாம் இமயமலை மீது கொடியை நட்டுவிட்ட மாதிரி ஒரு சந்தோஷம்.ஆம், ஆண்டவன் ஜோதியான பரமேஸ்வரன் என்னோட துணையா இருக்கார், என்னால என்ன சாதிக்கமுடியாது.முடியும் ஜெயிப்பேன்.. இதுதான் இக்கட்டான நேரத்தில் நமக்கு தேவையான மனவுறுதி.எதை கொண்டுவந்தோம் எதை கொண்டுசெல்வோம் இந்த கீதையின் வார்த்தை இழந்தவனுக்கு சோகம் பாட அல்ல.இருப்பவனுக்கு பாடம் புகட்ட… எனவே, பலவீனத்தை பேப்பரில் எழுதி அதை எரித்துவிடுங்கள்.இன்றிலிருந்து நீங்கள் புது மனிதன்,வெளிச்சத்தை ஏற்றுங்கள் வழி தெரியும்.இருட்டுக்குள் இருந்துகொண்டு தெரியவில்லை,தெரியவில்லை என்று
    சொல்வதை இந்த நொடியோடு முடித்து விடுங்கள்.இதோ, உலகின் கோடீஸ்வர பட்டியலில் உங்கள் பெயரை இறைவன் எழுதிவிட்டார்.வாழ்த்துக்கள்.உற்சாகம் நிறைந்த நல்ல எண்ணங்களின் மனவலிமை பெற அருகிலுள்ள பிரம்மாகுமாரிகள் நிலையத்தில் இலவச ராஜயோகம் கற்று மகிழுங்கள். வாழ்த்துக்கள். ஓம்சாந்தி..

Comments are closed.

Follow by Email
YouTube
YouTube
WhatsApp